சனி, 24 அக்டோபர், 2009

நன்றி,நன்றி, நன்றி

வலைபூ நண்பர்களுக்கும், இதுவரை எனது வலைப்பூவை பார்வை இட்ட வலைபூ அன்பர்களுக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
கடந்த 12.10.2009 இருந்து 24.10.2009 இந்த 12 நாட்களில் ௨000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வலைப்பூ நண்பர்கள் எனது வலைப்பூவை பார்த்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்திருக்கிறது.

உங்களுடைய இந்த ஆதரவு தொடர்ந்து எனக்கு கிடைக்க இன்னும் நிறைய விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.

அன்புடன்
அபுல்.

கருத்துகள் இல்லை: