செவ்வாய், 27 அக்டோபர், 2009

வானில் இன்று அரிய காட்சி


புது தில்லி, அக். 26: வானில் அற்புதக் காட்சியை செவ்வாய்க்கிழமை மாலை கண்டு மகிழலாம். வியாழன் கிரகமும், நிலவும் பூமிக்கு மிக அருகில் வருவதால் வெறும் கண்களால் இதைக் கண்டு ரசிக்க முடியும் என வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சூரியன் மறைந்ததும் வானில் இத்தகை அபூர்வ காட்சியைக் காண முடியும். தென்-கிழக்கு திசையில் வெறும் கண்களால் இத்தகைய காட்சியைக் காண முடியும்.

கருத்துகள் இல்லை: