புதன், 20 ஜனவரி, 2010

பென்சில் கொண்டு தீட்டப்பட்ட ஓவியங்கள்

நீங்கள் இங்கு காணும் ஓவியங்கள் அனைத்தும் பென்சில் கொண்டு தீட்டப்பட்ட ஓவியங்கள்.பென்சில் மாத்திரமே இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.எவ்வளவு தத்ரூபமாக  வரையப்பட்டுள்ளது  என்பதை பாருங்கள்.
இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் இந்த ஓவியங்கள் எப்படி தீட்டப்பட்டது என்பதுதான்.ஓவியத்தின் இறுதி பகுதியில் பாருங்கள்.ஆச்சரியம் உங்களை அசத்தும்.


 
  
  
 
 
 
 
 



இந்த ஓவியங்கள் எப்படி வரையப்பட்டது என்பதை பாருங்கள் 

 
என்ன? பார்த்து வியந்தீர்களா.இந்த ஓவியங்கள் அனைத்தும் 
பென்சில் கொண்டு வாயால் வரைந்த ஓவியங்களே.

4 கருத்துகள்:

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

அருமையான படங்களை வரைந்திருக்கிறார் . மிக அருமை

Unknown சொன்னது…

நன்றி ஸ்டார்ஜன் அவர்களே.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

நல்ல பகிர்வு நன்றி அபுல் பசர்.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

நல்ல பகிர்வு நன்றி அபுல் பசர்.