Pages

புதன், 21 அக்டோபர், 2009

ரூ.100 கோடி செலவில் நியூசிலாந்தில் தாஜ்மகால் இந்தியர்கள் கட்டுகின்றனர்



ஆக்லாந்து, அக். 21-
நியூசிலாந்து நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் தனியாக அமைப்பு ஒன்றை நடத்தி வருகின்றனர். இவர்கள் ஆக்லாந்தில் நிலம் வாங்கி அலுவலகம் அமைத்துள்ளனர். அதற்கு மகாத்மா காந்தி மையம் என பெயரிடப்பட்டு உள்ளது. இங்கு ஏற்கனவே ரூ.30கோடி செலவில் கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன.

இப்போது இந்த இடத்தில் ரூ.100 கோடி செலவில் தாஜ்மகால் அமைப்பு கட்டிடம் கட்ட உள்ளனர். இந்திய கலாச்சாரத்தை பிரதி பலிக்கும் வகையில் இது கட்டப்படுகிறது.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இதை பிரமாண்டமாக கட்ட திட்டமிட்டு உள்ளனர். இதற்காக நிதி திரட்டவும் ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.
இது குறித்து மகாத்மா காந்தி சென்டரின் தலைவர் கானுபட்டேல் கூறும் போது இந்திய சமூதாயத்தின் வரலாறு, கலாச்சாரம் போன்றவற்றை வெளி உலகுக்கு காட்டும் வகையில் தாஜ்மகாலை கட்ட உள்ளோம் என்றார்.
ஆக்லாந்து, அக். 21-
நியூசிலாந்து நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் தனியாக அமைப்பு ஒன்றை நடத்தி வருகின்றனர். இவர்கள் ஆக்லாந்தில் நிலம் வாங்கி அலுவலகம் அமைத்துள்ளனர். அதற்கு மகாத்மா காந்தி மையம் என பெயரிடப்பட்டு உள்ளது. இங்கு ஏற்கனவே ரூ.30கோடி செலவில் கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன.

இப்போது இந்த இடத்தில் ரூ.100 கோடி செலவில் தாஜ்மகால் அமைப்பு கட்டிடம் கட்ட உள்ளனர். இந்திய கலாச்சாரத்தை பிரதி பலிக்கும் வகையில் இது கட்டப்படுகிறது.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இதை பிரமாண்டமாக கட்ட திட்டமிட்டு உள்ளனர். இதற்காக நிதி திரட்டவும் ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.
இது குறித்து மகாத்மா காந்தி சென்டரின் தலைவர் கானுபட்டேல் கூறும் போது இந்திய சமூதாயத்தின் வரலாறு, கலாச்சாரம் போன்றவற்றை வெளி உலகுக்கு காட்டும் வகையில் தாஜ்மகாலை கட்ட உள்ளோம் என்றார்.

3 கருத்துகள்: