நம்பிக்கை என்ற ஒளியை கொண்டு
தன்னம்பிக்கையைத் தட்டிக் கொடு
உளிகொண்டு மலையை சிலையாக்கிய
உனக்கு இது எம்மாத்திரம்.
மூளையோடு மட்டும் கைகுலுக்கு
முரன்பட்டோரை முடமாக்கு.
அறிவியல் கொண்டு அறியாமையை
வென்று அதிகாரத்தை கைப்பற்று!
தலையெழுத்தை தண்ணீர்கொண்டு
மறைக்க முடியாது
உன் உழைப்பால், வெற்றியால்
மாற்றமுடியும்...
எல்லா திசைகளும் உனக்கு கிழக்காகிப் போகும்.
புறப்படு தோழா புது யுகம் படைத்திட !
ok done
பதிலளிநீக்குநல்ல முயற்சி வாழ்த்துகள் சார்.
பதிலளிநீக்குநம்பிக்கை தரும் கவிதை.அருமை
பதிலளிநீக்குarumai....
பதிலளிநீக்குநன்றி: ராம்ஜி
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும்,கருத்துக்கும்.
நன்றி @ அக்பர்.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும்,வாழ்த்துக்கும்.
நன்றி @ ரியாஸ்
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும்,வாழ்த்துக்கும்.
நன்றி @ ஜோதி
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும்,வாழ்த்துக்கும்.
நல்லா இறுக்கு நன்பா
பதிலளிநீக்குபுறப்பட்டு விட்டேன்!
தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும்
பதிலளிநீக்குநன்றி;@ ராஜவம்சம்.