tag:blogger.com,1999:blog-2711436170495937186.post5762210458886874394..comments2023-10-26T14:17:30.855+08:00Comments on சின்ன சின்ன ஆசை: கண்ணதாசன்: மலரும் நினைவுகள்Anonymoushttp://www.blogger.com/profile/07882121656436176864noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2711436170495937186.post-73207546668613132652010-02-12T11:12:34.910+08:002010-02-12T11:12:34.910+08:00மிகவும் அற்புதமான கட்டுரை . யாருக்குத்தான் பிடிக...மிகவும் அற்புதமான கட்டுரை . யாருக்குத்தான் பிடிக்காது கண்ணதாசனை.<br /><br />"சாவே உனக்கொரு நாள் சாவு வந்து சேராதோ<br />தீயே உனக்கொரு நாள் தீ மூட்டிப் பாரோமோ "<br />என்ற இவர் எழுதிய பாடலை<br /> நேருவின் மறைவின் போது <br />திரு சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கலக் குரலில் அந்த்க் கால<br />கிராம போனின் இசைதட்டில் கேட்டிருக்கிறேன்.<br /><br />நான் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டது இந்த ஒரே ஒரு மனிதருக்கு <br />மட்டும்தான்.<br />அது அவரது அழகான தமிழிற்கு<br /><br /><br />நல்ல நினைவுகளை என்னுள் மலர <br />வைத்ததற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.<br /> <br />இனியன் பாலாஜிஇனியன் பாலாஜிhttps://www.blogger.com/profile/11753595555699896156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2711436170495937186.post-74085931898656429562010-02-09T14:41:16.873+08:002010-02-09T14:41:16.873+08:00அருமையான கட்டுரை.
கண்ணதாசனைப்பற்றிய அரிய தகவல்களை...அருமையான கட்டுரை.<br /><br />கண்ணதாசனைப்பற்றிய அரிய தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2711436170495937186.post-1744273843871294512010-02-09T10:39:54.587+08:002010-02-09T10:39:54.587+08:00மலரும் நினைவுகள்...பாடல்கள் பலருக்கு மலரும் நினைவு...மலரும் நினைவுகள்...பாடல்கள் பலருக்கு மலரும் நினைவுகளாகியிருக்கும்.அருமையான தொகுப்புgomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2711436170495937186.post-44943246500037391002010-02-09T10:38:14.780+08:002010-02-09T10:38:14.780+08:00புத்தகங்களைப் பின்பற்றுங்கள்,அதன் ஆசிரியரை பின்ப்ப...புத்தகங்களைப் பின்பற்றுங்கள்,அதன் ஆசிரியரை பின்ப்பற்றாதீர்கள்.<br /> கண்ணதாசன் சரியாகச் சொன்னார்.<br /><br />இரண்டு மனைவிகள்,,தலா இத்தனை குழந்தைகள் ...என்ற வாக்கியத்தில் ‘தலா’என்ற வார்த்தை கொஞ்சம் ,இதம் குறைந்து தெரிகிறது ...[அது ஜடப் பொருளுக்கே உரிய வார்த்தை என்பது என் கருத்து]gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2711436170495937186.post-75706258373915020352010-02-09T03:17:38.494+08:002010-02-09T03:17:38.494+08:00தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நினைவு கண்ணதாசன் .
...தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நினைவு கண்ணதாசன் .<br /><br />எவ்வளவு அர்த்தமுள்ள பாடல்களை பாடியிருக்கிறாரே , அசத்தல் <br /><br />கண்ணதாசனை பத்திய தகவல்கள் அருமை .Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.com