tag:blogger.com,1999:blog-2711436170495937186.post5482944673930391470..comments2023-10-26T14:17:30.855+08:00Comments on சின்ன சின்ன ஆசை: யாருக்கு அவமானம் ! இந்திய அரசே சிந்தித்து பார் !Anonymoushttp://www.blogger.com/profile/07882121656436176864noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2711436170495937186.post-65394714601954748252010-08-27T20:12:28.134+08:002010-08-27T20:12:28.134+08:00//உரியவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்காததும் தவறான...//உரியவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்காததும் தவறானவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதும் ஒன்றுதான் .. இவை இரண்டுமே மன்னிக்க முடியாத செயல்.//<br />சாட்டையடி வார்த்தைகள்.<br />தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/07882121656436176864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2711436170495937186.post-61656820944788233782010-08-27T14:56:15.799+08:002010-08-27T14:56:15.799+08:00உரியவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்காததும் தவறானவர...உரியவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்காததும் தவறானவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதும் ஒன்றுதான் .. இவை இரண்டுமே மன்னிக்க முடியாத செயல் ... இந்தியாவிற்க்க இந்தியக் கோடி ஏந்தி பங்கேற்கும் ஆனந்த்திற்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை ... இவ்வளவு நாட்களும் இல்லாத திருநாளாக இப்பொழுது என்ன திடீர் சந்தேகம், ஆனந்த் இந்தியரா இல்லையா என்று .. மேலும் அறிய http://haripandi.blogspot.com/2010/08/blog-post_26.htmlHaripandi Rengasamyhttps://www.blogger.com/profile/13932957060808809207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2711436170495937186.post-21803819977806041362010-08-27T00:05:38.131+08:002010-08-27T00:05:38.131+08:00எவரையும் மதிக்க மாட்டோம்.
இருப்பவரை வளர்க்கவும் மா...எவரையும் மதிக்க மாட்டோம்.<br />இருப்பவரை வளர்க்கவும் மாட்டோம்.<br /><br />//இது தான் அரசியல்(வாதிகளின்) வியாதிகளின் கொள்கை.//<br /><br />இந்திய அரசியல்வாதிகளைப்பற்றிய தங்களின் கணிப்பு மிகச் சரியே.<br />வருகைக்கும்,கருத்துக்கும் மிக நன்றி @ஜோதிஜி அவர்களே.Anonymoushttps://www.blogger.com/profile/07882121656436176864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2711436170495937186.post-62862761100851586282010-08-27T00:02:42.186+08:002010-08-27T00:02:42.186+08:00உண்மையில் இந்திய அரசு
" ஆனந்தை " மட்டம்...உண்மையில் இந்திய அரசு<br /> " ஆனந்தை " மட்டம் தட்டிதான் இருக்கிறது.இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றே.<br />தங்களின் வருகைக்கும்,<br />கருத்துபகிர்வுக்கும் நன்றி<br />@ரிஷபன்மீனா.Anonymoushttps://www.blogger.com/profile/07882121656436176864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2711436170495937186.post-33835540097407844752010-08-26T23:59:36.335+08:002010-08-26T23:59:36.335+08:00ஒரு நாட்டின் வெற்றிக்கு தன்னையே அற்பணித்துகொண்ட ஒர...ஒரு நாட்டின் வெற்றிக்கு தன்னையே அற்பணித்துகொண்ட ஒரு வீரனுக்கு நம் இந்திய அரசு தரும் அவ மரியாதையை எந்த ஒரு வீரனாலும் ஏற்றுக் கொள்ளமுடியாதுதானே.<br />உண்மையில் இது சின்ன விஷயம் இல்லை.<br />தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி @ராஜவம்சம்Anonymoushttps://www.blogger.com/profile/07882121656436176864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2711436170495937186.post-16322452024789309322010-08-26T23:55:54.847+08:002010-08-26T23:55:54.847+08:00சரியாக சொல்லி இருக்கறீர்கள்
இளம் தூயவன்.
தங்களின்...சரியாக சொல்லி இருக்கறீர்கள் <br />இளம் தூயவன்.<br />தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/07882121656436176864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2711436170495937186.post-39642474579515099842010-08-26T07:42:26.905+08:002010-08-26T07:42:26.905+08:00ராஜவம்சம் சொன்னது தான் சரி.
எவரையும் மதிக்க மாட்ட...ராஜவம்சம் சொன்னது தான் சரி.<br /><br />எவரையும் மதிக்க மாட்டோம்.<br />இருப்பவரை வளர்க்கவும் மாட்டோம்.<br /><br />இது தான் அரசியல் வியாதிகளின் கொள்கை.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2711436170495937186.post-40796254710138006722010-08-26T01:32:18.459+08:002010-08-26T01:32:18.459+08:00தன்னுடைய தனி முயற்சியில் இவ்வளவு உயரம் சென்றவரை இப...தன்னுடைய தனி முயற்சியில் இவ்வளவு உயரம் சென்றவரை இப்படி நடத்துவது இந்திய அரசுக்கு அடுக்குமா ?<br /><br />இவர்களாக விளையாட்டு துறைக்கு என்ன செய்தார்கள். இத்தனை கோடி பேர் இருக்கும் நாட்டில் ஒருவர் கூட தங்கம் வெல்லவா முடியாது. எல்லாம் இந்த கூறுகெட்ட அரசாங்கத்தின் முயற்சியற்ற தனம் தான் !<br /><br />காமன்வெல்த் ஊழலில் இந்த அரசியல் வியாதிகளின் முகரை தெரிகிறது.ரிஷபன்Meenahttps://www.blogger.com/profile/02425975089103430083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2711436170495937186.post-48163959783001435282010-08-26T00:44:33.607+08:002010-08-26T00:44:33.607+08:00இது சின்ன விசயம் இல்லை விரிவாக அலசவேண்டியது.இது சின்ன விசயம் இல்லை விரிவாக அலசவேண்டியது.ராஜவம்சம்https://www.blogger.com/profile/15459458570677591018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2711436170495937186.post-28352365647301987712010-08-25T17:36:06.238+08:002010-08-25T17:36:06.238+08:00ஒருவருடைய குடியுரிமையும் நாட்டு பற்றும் சந்தேகிக்...ஒருவருடைய குடியுரிமையும் நாட்டு பற்றும் சந்தேகிக்கும் பொழுது, ஏற்படும் வேதனை என்னில் அடங்காது.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.com